Day: March 15, 2024

தேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு...
புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு பிரதமர் மோடி தலைமையிலான நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தேர்தல்...
பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் தமிழ்நாடு வருகை கன்னியாகுமரியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசுகிறார் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு...
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது தமிழக...
மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு தவறாக சொல்லியிருக்க மாட்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
கடந்த 2012ம் ஆண்டு திருவண்ணாமலையில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு அதிமுக முன்னாள்...
24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,678.83 கோடி தாமதம். கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய...
அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக குடியேறியவர்கள்,...
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு! கிராம உதவியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு! 3 ஆண்டுகளுக்கு...