குடியுரிமை திருத்த சட்டம் அமல்

2014க்கு முன்பு வரை மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வகைசெய்கிறது

ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே குடியுரிமை – சிஏஏ சட்டம்

பாக்., ஆப்கன், வங்கதேச நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்த சீக்கியர்கள், ஜெயின், பாரசீகம், இந்து உள்ளிட்ட மதத்தவருக்கு குடியுரிமை

சிஏஏ சட்டத்தின் கீழ், இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது

Leave a Reply

Your email address will not be published.