தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல்

மார்ச் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல்

வரும் 14 அல்லது 15-ல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறக்கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு மாநிலம் வாரியாக அம்சங்களை ஆய்வு செய்கிறது

Leave a Reply

Your email address will not be published.