உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமுஎகச நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, டெங்கு மற்றும் மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டார். அதேபோல சனாதனத்திற்கு எதிராக திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

சனாதனத்திற்கு எதிராக பேசிய உதயநிதிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதி மீது பீகார், உத்தர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.