சனாதன பேச்சால் ஏற்பட்ட விளைவு, ஒப்புக்கொண்டார் அமைச்சர் உதயநிதி
நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்”
சனதானம் குறித்த பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில்
