கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகைக்கடையில் வெல்டிங் மூலம் கடையின் ஷட்டரை உடைத்து...
Day: March 5, 2024
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் இருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பியவர்களை சுங்கத்துறையினர்...
வேடந்தாங்கல் அருகே நெல்லி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. ராஜி மற்றும் எத்திராஜ் ஆகியோரின் கொட்டகைகளில் கட்டியிருந்த ஆடுகளை...
அரியலூர் கீழகாவட்டாங்குறிச்சியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பெட்டி மதுபானங்கள் திருடி சென்றனர். ரூ.1.75 லட்சம் மதிப்பு மதுபானங்களை...
மதுரையில் உள்ள டாக்டர் எம் ஜி ஆர் பேருந்து வளாகத்தில், மதுரை மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 55 புதிய பேருந்துகள் பொதுமக்களின்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனையில் 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது....
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தினந்தோறும் தாமதமாக வருவதைக் கண்டித்து காஞ்சிபுரம்...
மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா இளைஞர் கிஷோர் நாயக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கிஷோர் நாயக்கிடம் இருந்து...
ஈரோடு மாவட்டம் தொட்டாபுரம் காந்திநகர் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிப்பால் தேர்வு எழுதச் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்...
மதுரை எய்ம்ஸ் பணி தொடங்கவில்லை என்றால் ஏன் தொடங்கவில்லை என்கிறார் மதுரை எம்.பி வெங்கடேசன், கட்ட ஆரம்பித்தால் ஏன் இப்போது கட்டுகிறார்கள் என்கிறார்...
