சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை மகரசங்கராந்தி பூஜை.. மாலை 6.30 மணிக்கு சன்னிதானத்தில் மகர விளக்கு ஏற்றப்பட்ட பின், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தென்படும்.மகர ஜோதியை காண பம்பையிலும், சபரிமலையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை மகரசங்கராந்தி பூஜை.. மாலை 6.30 மணிக்கு சன்னிதானத்தில் மகர விளக்கு ஏற்றப்பட்ட பின், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தென்படும்.மகர ஜோதியை காண பம்பையிலும், சபரிமலையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.
