தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருவதால், தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருவதால், தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
