கேரளா கோழிக்கோட்டில் அரசின் சார்பில் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருக்கிறது
இதில் பொதுமக்களும் பள்ளிகளை சார்ந்த குழந்தைகளும் பெருமளவில் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார்கள்
செய்தி லயன் வெங்கடேசன்
தமிழ்மலரமின்னிதழ்


