Year: 2022

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,170,351 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்....
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்துக்கான...
நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்ந்து வருகின்றன. மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பல்வேறு துறைகளில்...
ஆந்திரா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதோடு,...