சட்டசபையில் திமுக எம்எல்ஏ.,க்கள் பேசுகையில் என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழக சட்டசபையில் இன்று...
Year: 2022
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்கேஎம் பூர்ணா ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள்...
சென்னை: வைரஸ் உருமாறுவது இயல்பு தான். ஒமைக்ரான் எக்ஸ் இ வகை கோவிட் தமிழகத்தில் உறுதியாகவில்லை. பொது மக்கள் வீண் பதற்றம் அடைய...
டில்லி சென்றுள்ள கவர்னர் தமிழிசை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு 2022- 23ம் ஆண்டிற்கான...
மும்பை: மிக வேகமாக பரவக்கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு...
புதுடில்லி: முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில், தொடர்பில்லாத வாதங்களை முன்வைத்த கேரள வழக்கறிஞர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவு...
மும்பை: மாநிலத்தை விட மத்திய அரசு அதிக வரி விதிப்பதாகவும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித்...
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க., அரசு தான் காரணம் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார். தமிழ்மலர்...
ரஷ்யாவை நாடாத பட்சத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்,...
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள கள்ளராதினிபட்டியில் அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இன்று மதிய உணவு...
