Year: 2022

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்கேஎம் பூர்ணா ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள்...
சென்னை: வைரஸ் உருமாறுவது இயல்பு தான். ஒமைக்ரான் எக்ஸ் இ வகை கோவிட் தமிழகத்தில் உறுதியாகவில்லை. பொது மக்கள் வீண் பதற்றம் அடைய...
புதுடில்லி: முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில், தொடர்பில்லாத வாதங்களை முன்வைத்த கேரள வழக்கறிஞர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவு...
 ரஷ்யாவை நாடாத பட்சத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்,...
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள கள்ளராதினிபட்டியில் அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இன்று மதிய உணவு...