ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி...
Year: 2022
திருப்பூர் அருகில் இருக்கும் அம்மாபாளையம் என்கின்ற பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தில் ஊடுருவிக் கொண்டிருந்த சிறுத்தை புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும்...
ஆந்திர மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்கள். திருப்பதியை தலைநகராக கொண்டு பாலாஜி மாவட்டம் உதயம். தெலுங்கு வருட பிறப்பில் வெளியாக உள்ள தகவல்....
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சியில் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பதவிக்கு திமுக, அதிமுக இடையே...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு...
புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் இருந்த வீடுகளை தனிநபரின் நலனுக்காக அப்புறப்படுத்த முயலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை...
இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் முடிவு இதன் மீது இன்னும் முடிவெடுக்கவில்லை. இதன் மீது விரைவில் முடிவெடுக்கப்பட்டு அந்நிறுவனங்களுக்கு சந்தை அனுமதி...
குடியரசு தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ரவி ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாநகர காவல்...
திருமதி. மகுடிஸ்வரி அவர்கள் இன்றுடன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து விடை பெற்று கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு செல்ல உள்ளார்கள், அவர்களுக்கு சிறார்...
கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து...
