மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி. இரண்டு கட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின்...
Year: 2022
வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அடங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன்பெறுகின்ற வகையில்...
வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. பெருங்குடி கிராமத்தில் 10 செண்ட் நிலத்தை ஆகியோர் மூலம் அபகரித்ததாக...
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் குக்ரி கப்பல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து டையூ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு முழு மியூசியமாக...
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ் டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியதாக தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும்,...
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான மருந்து பொருட்கள் விநியோகம். பெண்கள் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனை – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு....
மகாராஷ்டிரா முழுவதும் பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில...
20ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்,...
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மேலும், 28-01-2022 முதல்,...
தமிழக அரசு தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் கொள்கை உருவாக்கம். தமிழ்மலர்...
