Year: 2022

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் சீட் பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை...
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கின் விசாரணை துவங்கும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை...
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய...
ஈக்குவடோர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. QUITO ROSE பகுதியில் பெய்த கனமழை காரணமாக, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....
புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதுகிறது.மேற்கிந்திய தீவுகளில் ஐ.சி.சி.யின் 19 வயதுகுட்பட்டோருக்கான...
தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் கோரிக்கை. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மின்சார...