திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையம் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் இன்று கடைசித் தேர்வு எழுதி முடிந்தவுடன் பள்ளியின் வளாகத்தில் வெளியே தங்களது...
Year: 2022
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிச்சம்பாளையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது. செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்.
திருப்பூர் மாவட்டம் அவனாசி அடுத்துள்ள அம்மா பாளையத்திலிருந்து ராக்கியாபாளையம் செல்லும் வழியில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அங்கு சுற்றித் திரிகிறது பொதுமக்கள் மிக...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார்...
ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தெரியுமா? பொதுவாக ஸ்வீட் கடைகளில் வாங்குகிற ஸ்வீட்டுகள் மேல் ஒரு சில்வர்...
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் லட்சுமி கார்டன் பகுதியில் மழைநீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிக சிரமத்துக்கு போக்குவரத்து சிரமமாக உள்ளது செய்திக்காக தமிழ்...
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ரோட்டில் சாலைகளில் உள்ள சிக்னல்கள் அகற்றி புதிய சிக்னல்கள் அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது செய்திகள் மற்றும் படங்களுடன்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாநகர மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் திருமதி விசாலாட்சி அவர்களை கருவம்பாளையம் பகுதி...
முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் இல்லத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் சில மாவட்டநிர்வாகிகள் பலர் திரு எடப்பாடி...
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக...
