உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகபட்ச சொத்து மதிப்பு 123 கோடி ரூபாயாகவும், குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்...
Year: 2022
குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (23)....
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி. நேரடியாக குழந்தைகளை அழைத்து கூடுதல் டிஜிபி.பொருட்களை வழங்கினார். தமிழக காவல்துறை குற்றப்பிரிவு...
கேரளாவின் ‘மலம்புழா’ மலையேறுவதில் ஆர்வம் கொண்டவரான 23 வயது இளைஞர் பாபு, 2 தினங்களுக்கு முன்னர் குரும்பாச்சி மலையிடுக்கில் சிக்கியிருந்தார். கேரள அரசு...
நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பசுமை...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி...
கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என தமிழக...
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்தபோதும் இதுவரை குற்றவாளியை கண்டறிய...
சென்னை – கும்மிடிபூண்டி தேசிய நெடுஞ்சாலையில் சோதனை நடத்தியபோது 11 கிலோ அம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்...
ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது என்று நோபல் விருது பெற்ற மலாலா கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்...
