Year: 2022

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை பட்டதாரி பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்மலர்...
ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், சட்டப்பேரவைத்...
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை. கர்நாடக ஹிஜாப் பிரச்சினை குறித்து அமெரிக்கா கருத்து. அமெரிக்காவின் கருத்துக்கு...
ஓசூர் மாநகராட்சியில் உள்ள அதிகமாக உள்ள இரண்டு சமூக மக்களிடையே மேயர் பதவியை கைப்பற்ற போட்டி நிலவுகிறது. ரெட்டி, கவுடா சமூக வாக்குகளை...
க்யூ.ஆர். கோடு தொழில்நுட்பம் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தெற்கு ரயில்வே  புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு...
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தாராளமாக தளர்த்தியுள்ளதன் விளைவாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக...
தமிழ்நாடு புதுச்சேரியில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடகடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி,...
தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையராக கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்...
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்புதிவு நடைபெறும் நாளில் பணியாளர்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது....