கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா...
Year: 2022
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
இன்றைய கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் சற்றே குறைந்து விற்பனையாகிறது. தக்காளி வெங்காயம்,முருங்கைகாய் குறைந்து விற்பனையாகின்றன. அவரைக்காய், வெண்டைக்காய் மற்றும் சுரைக்காய் ஆகியவை அதே...
ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழ்மலர்...
கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மலர்...
16-02-2022
மதுரை இருக்கும் நிலையைப் பார்த்தால் யாருக்காவது இதை ஸ்மார்ட் சிட்டி என்று சொல்ல முடியுமா என்று கமல் ஹாசன் கேள்வி. மதுரையில் கமல்ஹாசன்...
கியேவ்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், முக்கிய வங்கிகள் மற்றும் ராணுவம் மீது செவ்வாய்கிழமையன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன....
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கேட்டு வரும் அதிமுகவினரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவினரிடம் 5...
வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளது.கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப...
