Year: 2022

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பால்கஞ்சு என்ற மாவோயிஸ்டு பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
பீகாரில் போலீசாருக்கு எதிராக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். மணல் சுரங்கங்களை வரைமுறைப்படுத்த அவற்றை ஏலம்...
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலை ஒட்டி திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுள்ள பிளான் குறித்து தகவல்கள். மதுரை மாநகராட்சியில் உள்ள...
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். வழக்கறிஞர்களை அவமரியாதை செய்த மாவட்ட நீதிபதியை கண்டித்து தீர்மானம்...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் வழக்குகளுடன் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் பேச்சு. ஜவஹர்லால் நேருவின் உழைப்பால் உருவானது இந்தியா. நேரு...
பிரசாந்த் கிஷோரை வைத்து அந்த அண்ணாமலையை சரிகட்டி விட்டீர்கள்.பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வேறு ஒரு முகம் இருக்கிறது. ஒரு முகத்தை தான் பார்த்து...
வேலைவாய்ப்பில் உள்ளூர் நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல மாநிலங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரியானா மாநிலம், அந்த மாநிலத்தில் உள்ள தனியார்...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பா.ஜனதா எம்.பி. பிரக்யா தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு...