Year: 2022

கனடாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. கனடாவில்...
மாலியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அறிவித்தது. மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதால், அங்கு மத...
கொல்கத்தா: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்களே.. ஆனால் விவகாரத்து கூட நடக்கும் போலயே.. அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்து, கணவனும், மனைவியும் ஒரு...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப்...
பெங்களூர்: கர்நாடகாவில் குங்குமம் அணிந்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கல்வி...
தாம்பரம் மாநகர காவல் ஆணையராக பதவிஏற்றிருக்கும முனைவர் திரு மு.ரவி அவர்கள் ரவுடிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தாம்பரம் மாநகர பகுதியில் உள்ள...
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,920 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம்...
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. பிடியில் இருந்து அமெரிக்காவில் முதன்முதலாக ஒரு பெண் குணம் அடைந்துள்ளார். இவர் லுகேமியா என்று அழைக்கப்படுகிற ரத்தப்புற்றுநோயால்...
உக்ரைனில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை...