Year: 2022

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும்...
திட்டுவிளை வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தை சரிபார்த்து வருகின்றனர். மற்ற...
திருப்பூர் அருகே சாலை ஓரமாக சென்றுகொண்டிருந்த கார் தமிழ்நாடு திரையரங்கு அருகில் தீப்பற்றி எரிந்தன இந்த விபத்து ஏற்பட்டதால் திருப்பூரில் ஒரே பரபரப்பாக...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தில் உள்ள RCM பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் நடைபெற்று இருக்கிறது...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 3,859 பேருக்கு இலவச வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288...
விமல் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்...
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படுமா என்று விசாரித்ததில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா மூன்றாவது அலை மெல்ல குறைந்து...
2023க்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என, முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். அயோத்தியில், வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் பிரமாண்ட ராமர்...
கொரோனா பரிசோதனை தொடர்பான முக்கியமான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை குறித்தும் அவர் அசத்தல் அப்டேட்....
திருச்சி ரயில்நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 31 சவரன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ரயில்வே அஞ்சலக ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ரயில் நிலையத்தில்...