Year: 2022

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக....
முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி 7, 268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் குறி்த்த தகவலை இங்கு காண்போம். நகராட்சி...
பாமகவிற்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கல்பனா காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.  ஊத்தங்கரையில் திமுகவின் கனவை அதிமுக வேட்பாளர்...
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் க.பொன்முடி விளக்கியுள்ளார். தேசிய கல்விக் கொள்கைப்படி, மூன்றாண்டு பட்டப் படிப்பில்,...
கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேச்சை கைப்பற்றியுள்ள சம்பவம் அரசியல் கட்சினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி...
ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா ஆதரவாளர்கள் அவரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டனர். ஜெயக்குமார் கைது சம்பவத்தால்...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் பாஜக வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன் தான் தேர்தலில் வாக்களிக்காமலேயே வெற்றி பெற்றுள்ளார். தென்காசி நகராட்சியில் 8-வது வார்டில்...