Year: 2022

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சோமனூரில் நேற்று ஒருநாள்...
கியூ: உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
பந்தலூர்:  பந்தலூர் அருகே பிதர்காடு சூசம்பாடி பகுதியில் வசித்துவருபவர் கூலித்தொழிலாளி முகமது. இவர் மாடுகள் வளர்த்து வந்தார்.  மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வராததால் நேற்று...
சென்னை:சொந்த முயற்சியில் படித்து முன்னேறிய திருநங்கையருக்கு, தமிழக அரசு சார்பில், 2021 – 22ம் ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள் வழங்கப்படவுள்ளன.இதற்கு, அரசு உதவி...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவிப்பு:கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், சில இடங்களில் மழை பெய்ய...
கோயமுத்துாரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல சமூகம், தொழில், தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது...
 இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, மதக் கலவரத்தை துாண்ட முயன்றதாக, தடா ரஹீம், 52, கைது செய்யப்பட்டார். இவர் மதக்கலவரத்தை துாண்ட முயன்றுள்ளார்....
சென்னை-‘நகர்ப்புற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செலவு கணக்கை, 30 நாட்களில் ஒப்படைக்க வேண்டும்’ என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் 21...
திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அமாவாசை நாளில் பதவியேற்க உள்ளனர். கவுன்சிலர்கள் பதவியேற்பு வரும் 2ம் தேதி நடைபெறும்...
இனி கோவை மாநகராட்சி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும்...