இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ராணுவத்தில் முதன் முறையாக ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் லெப்டினென்ட் கர்னல் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவத்தில் ஹிந்து மதத்தை...
Year: 2022
மாஸ்கோ:’அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என ரஷ்யா கூறியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு...
திடீர் அழைப்புஉக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்...
கீவ்:உக்ரைனில் ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ள செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் இருந்த காமா கதிர்வீச்சு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக, உக்ரைன் நாட்டின் அணுசக்தி...
மாஸ்கோ:உக்ரைனின் ராணுவ தளங்கள், நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர், தலைநகர் கீவை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க...
ஜகார்தா:இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆசிய நாடான...
நாட்டில் முதல் முறையாக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை செயலாளராக இருந்த அனூப் குமார் மெந்திராட்டா,...
கியூ: உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
பொற்கொடியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 55-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி தலைமை தாங்கினார்....
மாஸ்கோ:”ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான...
