Year: 2022

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் வந்தது உக்ரைன் குழு. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை உக்ரைன் ஏற்றதை...
சிவகாசி பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொிவித்துள்ளார்.  இதில் பட்டாசு உற்பத்தி...
உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவம் அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும்...
ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள...
கீவ்: பலம் வாய்ந்த ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகளை அந்நாட்டு மக்கள் தயாரித்து...
கீவ்: தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த போர்...
திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்....
ஹங்கேரி: 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 விமானங்களில் 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம்...