உக்ரைனின் மொத்த பிரச்சனைக்கும் அமெரிக்காவே காரணம் என வடகொரியா அதிபர் குற்றம் சாட்டினார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது...
Year: 2022
மகா சிவராத்திரி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மார்ச் 1 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட...
ரஷ்யா தாக்குதலை உடனே நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 7 லட்சம் பேர் புகலிடம் தேட நேரிடும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கூறியுள்ளார்....
அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன....
முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முல்லைப்...
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய...
“உங்களில் ஒருவன்” புத்தக வெளியிட்டு விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக...
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும்...
போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை ஏற்றதை அடுத்து உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான...
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அமைச்சர் சேகர்பாபு...
