Year: 2022

மழை முற்றிலும் நின்று விட்டதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்றது. தற்போது மழை முற்றிலும் நின்று விட்ட போதிலும் குடிநீர்...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியர் சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.
இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்களை அதிக அளவில் விரைந்து அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்...
சமூகநீதிக்கான சரித்திர நாயகரான’ நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69-ம் ஆண்டு பிறந்த நாள். இந்த ‘69’ என்பது ஒரு தனித்தன்மையானது. இந்தியா...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை...
குரூப் 2 தேர்வுக்கு  (Group 2) Syllabus தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவுபெறும் என்று தெரிவித்த டின்பிஎஸ்சி (TNPSC) தலைவர் பாலச்சந்திரன் குருப்...
தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனை ரஷியா தாக்கத் தொடங்கியுள்ளதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.
இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் சூழலில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளை சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முக்கிய...