ஷாங்காய்: சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு...
Year: 2022
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து...
சென்னையில் பசுமையை மீட்டெடுக்கவும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அடையாறு ஆற்றங்கரையில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சதுப்பு...
கோவை: வெள்ளலூர் பேரூராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றாலும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என, கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர். கோவை, வெள்ளலூர்...
திருப்பூர்: சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கிஉள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உலக நாடுகளுக்கு பறந்து சென்று, ஆடை தயாரிப்பு ஆர்டர்களை வசப்படுத்த வாய்ப்பு...
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி...
சென்னை : ”முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,” என...
திருப்பூர்: கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே ‘டபுள்டெக்கர்’ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த, 2018, ஜூன், 8ம்...
அலங்காநல்லுார் : மதுரை அலங்காநல்லுார் சின்ன, பெரிய இலந்தைக்குளம் அருகே கோவிலுாரில் சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கள் கால கோயிலை...
கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி...
