Year: 2022

வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.
மயிலாடுதுறை–மயிலாடுதுறையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மும்மத முறைப்படி திருமணம் செய்தார். மயிலாடுதுறை, சின்ன எரகலி தெருவைச்...
சென்னை–தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், தன் 134வது மாரத்தானை, பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று நிறைவு செய்தார். கடந்த...
கேந்திரபரா- ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரையில் லட்சக்கணக்கான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் முட்டை போடுவதற்காக கரை பகுதியில் குவிந்தன. அரிய வகை இனமான,...
நாகர்கோவில் -”இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழகம் விளங்குகிறது,” என கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் துாக்க திருவிழா கொடியேற்று விழாவில்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து...
கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில்...
புதுடில்லி-மத்திய தொழிற்சங்கத்தினர் இன்றும், நாளையும் நடத்தும் வேலை நிறுத்தத்தின் போது, மின்சார சேவை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய...
நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்….. மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் பொது துறை சார்ந்த ஊழியர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் அரசு பேருந்துகள்...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அமைதியாக ஊர்வலம் சென்று வலியுறுத்தினர் தமிழ்மலர் மின்னிதழ்...