இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 30 தலைவர்களை மாநில காங்கிரஸ் கட்சி நீக்கம் செய்துள்ளது.

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ‘கட்சி விரோத’ நடவடிக்கைகள் காரணமாக முப்பது நிர்வாகிகளை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி புதன்கிழமை நீக்கியதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.