Day: November 27, 2022

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஐம்பெருவிழாவில் திரு தமிழருவி மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் இளைஞர்...
திருப்பூர் மாவட்டம் வடக்கு திருமுருகன் பூண்டி-ஸ்ரீ ஐயப்ப சுவாமி பக்தர்களால் உருவாக்கப்பட்ட, ஸ்ரீ ராஜ மணிகண்டன் ட்ரைலர் இசை வெளியீட்டு விழா திருமுருகன்பூண்டி...
திருப்பூரில் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் நஞ்சராயன் குளத்துக்கு வெளிநாட்டு பறவை இனங்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவைகள் வந்து செல்ல கூடியதாக இருக்கிறது. அரசு...
ரவீந்திரநாத் சுகந்தி அறக்கட்டளை தமிழ்நாடு இந்தியா தமிழ்நாட்டில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது மேலும் நவம்பர் 27 மாவீரர்...
“முகாந்திரம்” தி. சதாசிவ ஐயர் தோற்றம்:1882.மறைவு: நவம்பர் 27.1950.இவர் ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார்.பல வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.பிறப்பிடம்:அளவெட்டி, யாழ்ப்பாணம்.பெற்றோர்:தியாகராஜ ஐயர்,செல்லம்மாள்.சதாசிவ ஐயர் யாழ்ப்பாணம் தெற்கு அளவெட்டியில் பெருமாக்கடவை என்னும்...