வரும், 30 ஆம் தேதி, 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத்துக்கு விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்த தொழிற்சாலையை டாடா – ஏர்பஸ் நிறுவனங்கள் அமைக்கின்றன.
வரும், 30 ஆம் தேதி, 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத்துக்கு விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்த தொழிற்சாலையை டாடா – ஏர்பஸ் நிறுவனங்கள் அமைக்கின்றன.
