அதிமுக பொன்விழா ஆண்டு..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணையின்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, இதில் நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிதனர்…

Leave a Reply

Your email address will not be published.