[8:25 am, 15/06/2022] Write To Rights: ஈழத்தின் அருஞ் சைவ நற்பணிச் செம்மல் அமரர்”சித்தமிழ்ச்செல்வி”தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்….! தங்கம்மா

Read more

ஈழத்தின் அருஞ் சைவ நற்பணிச் செம்மல் அமரர்”சித்தமிழ்ச்செல்வி”

ஈழத்தின் அருஞ் சைவ நற்பணிச் செம்மல் அமரர்”சித்தமிழ்ச்செல்வி”தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்….! தங்கம்மா அப்பாக்குட்டிக்ஷ அவர்கள்  ஜனவரி,07,1925 இல் பிறந்தார்.ஜூன் 15, 2008

Read more

தேங்காய் உடைப்பது எதற்காக..?

திருமணங்கள் போன்ற சுபகாரியங்களிலும் கோயில்களிலும்பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப்பிரபலமான ஒன்றாக விளங்குவதுதேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பதுதேங்காயைத்தான். ஹோமங்கள்செய்யும்போது, ஹோமத் திரவியமாகபூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத்தான்.

Read more

ஏ.சி. திருலோகச்சந்தர் நினைவஞ்சலி தினம்..

தமிழ்த் திரையின் நட்சத்திர இயக்குனர்ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்களின்   06ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்..! திருலோகச்சந்தர் 1930.06.11 அன்று வேலூரில் ஆர்கோர்ட் செங்கல்வராய முதலியாருக்கு மகனாகப்பிறந்தார்.ஐ.ஏ.எஸ்.படித்து பணியாற்ற

Read more

மு. அண்ணாமலை அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,தமிழிசை இயக்கம் ஆகிவற்றின் ஸ்தாபகர் அமரர் மு. அண்ணாமலை அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும் இன்று…! அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளர் ஆவார்.

Read more

மணிவண்ணன் நினைவஞ்சலி தினம்..

நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல் துணிந்து பல புரட்சிகரகருத்துக்களை வெளியிடும் ஆற்றல் கொண்ட நடிகர்,இயக்குனர்,கதைவசனகர்த்தா,அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட கலைஞர் அமரர் திரு  மணிவண்ணன் அவர்களின் 09ஆம்

Read more

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

1 முதல் 12-ம் வகுப்பு வரை கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 10-ம் வகுப்புக்கு

Read more

16 மாவட்டங்களில் கனமழை..

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல்,பெரம்பலூர், திருப்பூர், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்,

Read more

இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டம்

இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 வருட ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தில் பணியில் சேர முடியும்.

Read more

பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

திருப்பூர்: ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்

Read more