திருப்பத்தூர் மாவட்டம். உதயேந்திரத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழாவில் 13.06.2022 செவ்வாய் கிழமை இன்று அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பக்தகோடிகள் திரளாக...
Day: June 14, 2022
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் தரிசனம்...
கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி...
கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்...
மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க புள்ளிவிவரங்களை மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான...
மதுரை ஐகோர்ட்டில் மணல் விற்பனை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
திருவண்ணமலையில் கிரிவலப்பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்து, ஜி.கார்த்திக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்...
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வெறி நாய் கடித்ததில் 30 பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வெறி நாய் கடித்ததில் 30 பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி முக்காணி கிராமத்தில் மணல் குவாரி அமைக்க படாது தமிழக அரசு
