சபரிமலை வைகாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது மாலை 5 மணிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார் தமிழ்மலர் செய்திக்காக...
Day: May 14, 2022
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார். செய்தி ரபி திருச்சி
🔵 தமிழக அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்
திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையம் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் இன்று கடைசித் தேர்வு எழுதி முடிந்தவுடன் பள்ளியின் வளாகத்தில் வெளியே தங்களது...
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிச்சம்பாளையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது. செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்.
திருப்பூர் மாவட்டம் அவனாசி அடுத்துள்ள அம்மா பாளையத்திலிருந்து ராக்கியாபாளையம் செல்லும் வழியில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அங்கு சுற்றித் திரிகிறது பொதுமக்கள் மிக...
