சபரிமலையில் நடை திறப்பு…

சபரிமலை வைகாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது மாலை 5 மணிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார் தமிழ்மலர் செய்திக்காக தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாசிரியர்

Read more

அரசுப் பேருந்துகளில் கேமரா…

🔵 தமிழக அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்

Read more

பள்ளி மாணவர்கள் உற்சாகம்…

திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையம் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் இன்று கடைசித் தேர்வு எழுதி முடிந்தவுடன் பள்ளியின் வளாகத்தில் வெளியே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில்

Read more

தங்க சங்கிலி பறிப்பு…

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிச்சம்பாளையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது. செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்.

Read more

மலைப்பாம்பு மக்கள் அச்சம்..

திருப்பூர் மாவட்டம் அவனாசி அடுத்துள்ள அம்மா பாளையத்திலிருந்து ராக்கியாபாளையம் செல்லும் வழியில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அங்கு சுற்றித் திரிகிறது பொதுமக்கள் மிக அச்சத்துடன் இருக்கிறார்கள்.. செய்தி

Read more