அரசு பேருந்து-கார் மோதல்..

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ

Read more

வராக்.. வெள்ளி காகிதம்

ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தெரியுமா? பொதுவாக ஸ்வீட் கடைகளில் வாங்குகிற ஸ்வீட்டுகள் மேல் ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த

Read more

மழையினால் போக்குவரத்து பாதிப்பு..

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் லட்சுமி கார்டன் பகுதியில் மழைநீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிக சிரமத்துக்கு போக்குவரத்து சிரமமாக உள்ளது செய்திக்காக தமிழ் மலர் என் சுதாகர்

Read more

புதிய சிக்னல் அமைக்கும் பணி..

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ரோட்டில் சாலைகளில் உள்ள சிக்னல்கள் அகற்றி புதிய சிக்னல்கள் அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது செய்திகள் மற்றும் படங்களுடன் நந்தா திருப்பூர்.

Read more

திருமதி விசாலாட்சிக்கு நிர்வாகிகள் பாராட்டு..

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாநகர மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் திருமதி விசாலாட்சி அவர்களை கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பாக சந்தித்து

Read more

எடப்பாடிக்கு பிறந்தநாள் வாழ்த்து..

முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் இல்லத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் சில மாவட்ட‌நிர்வாகிகள் பலர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள்

Read more

மின் உற்பத்தி நிறுத்தம்..

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காணரமாக 5வது நாளாக மின்

Read more

அவிநாசி தேர் திருவிழா..

நேற்று அவினாசி தேர் திருவிழா கோலாகலமாக ஆரம்பம். அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் திருவிழா. தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் . டி.வீரராஜ்

Read more

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை. செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்

Read more

சி.பி.ஐ எம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் அனுப்பர்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்தில் சி பி ஐ எம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read more