போலீசாரை திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்குப்பதிவு!!

சென்னை: போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம், 51வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்

Read more

வாகன வரி : இன்று முதல் அபராதம்!!

சென்னை : ‘வாகனங்களுக்கான காலாண்டு வரி நிலுவையை செலுத்தாதோர், இன்று (ஏப்.,1) முதல் அபராதத்துடன் செலுத்த வேண்டும்’ என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், போக்குவரத்து வாகனங்களுக்கு,

Read more

பெண் கவுன்சிலர் கணவர்கள் அராஜகம்: பன்னீர்செல்வம் கண்டனம்!

சென்னை: ‘பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதை தடுக்க வேண்டும். மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது உரிய நடவடிக்கை

Read more

ஏப்ரல் – செப்., வரை ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு!

புதுடில்லி: 2022 – 23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு

Read more

பெரும்பாக்கம்; 5,628 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம் விறுவிறுப்பு!!!

தென் சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தில் 4,428; வட சென்னையில் திருவொற்றியூர் கார்கில் நகரில் 1,200 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு

Read more

தரமற்ற உணவு விற்பனை அமோகம்: ரூ.1.15 கோடி அபராதம்!

கோவை: மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து, ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெளியிடங்களில் உணவு உட்கொள்ளும் பொதுமக்கள், மிகவும் கவனமாக இருக்க

Read more

பழங்களில் இருந்து மது தயாரிக்க கேரள அரசு அனுமதி!!

திருவனந்தபுரம் : பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி தர கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், மதுவின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பழ

Read more

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னை: சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி, இன்று(ஏப்.,01) ஒரு லிட்டர் பெட்ரோல், 107.45, டீசல் ரூ.97.52க்கு விற்பனையாகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read more

காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் பொறுப்பு துறப்பு!!!

காஞ்சிபுரம்: காஞ்சி தொண்டை மண்டல, 233வது ஆதீனம் திருசிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார், மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில், தொண்டை மண்டல

Read more