Month: April 2022

கோவை: கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, சிறுமுகை வனச்சரகத்தில் தீவன பற்றாக்குறையால் யானைகள் அவதிப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், யானைகள் பல்வேறு பகுதிகளில்...
திருத்தணி : ”தமிழகத்தில், 300 கோவில்களில், இந்தாண்டு இறுதிக்குள் அறங்காவலர் குழு நியமிக்கப்படும்,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
நாகப்பட்டினம்-நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர், பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை...
சென்னை: ‘கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம்’ என, தமிழக அரசு...
முதல்வர் ஸ்டாலின் அரசு பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பயணத்தில், ஆறு...
மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘பசை’யான நகரமைப்பு உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராக தி.மு.க., கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ‘கல்லா’ கட்ட முடியாத கணக்கு,...
சேலம் : சேலத்தை மையமாக கொண்டு நக்சல்கள், ஆள் சேர்ப்பு மற்றும் ஆயுத பயிற்சிக்கு சதித் திட்டம் தீட்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,...