கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்வு..!!

கடந்த 2021-2022 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியை 400 பில்லியன் டாலராக (ரூ.30 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நிதி ஆண்டு முடிவடைவதற்கு 9

Read more

இந்தியா மீண்டு வருகிறது; பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை – ‘நிதி ஆயோக்’ துணை தலைவர் பேட்டி!!

‘நிதி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-பொருளாதார மீட்சியின் சிகரத்தில் இந்தியா இருக்கிறது. ரஷியா-உக்ரைன் போரால் நிச்சயமற்ற

Read more

சண்டிகார் விவகாரம்: அரியானா சட்டசபை நாளை கூடுகிறது!!

பஞ்சாப், அரியானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் தலைநகராக சண்டிகார் திகழ்ந்து வருகிறது. ஒரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. மத்திய அரசின் ஆட்சிப்பணி விதிமுறைகள், சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும்

Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42.64 கோடியாக உயர்வு!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை

Read more

ஆப்கானிஸ்தானில் பண பரிமாற்ற சந்தையில் குண்டுவீச்சு – 15 பேர் படுகாயம்!!

தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கிற ஆப்கானிஸ்தானில், தலைநகர் காபூலில் ஒரு பண பரிமாற்ற சந்தை இயங்கி வருகிறது. அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு கொள்ளையன், கையெறி

Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா..!!!

இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. தேசிய அரசு அமைக்க அதிபருக்கு நெருக்கடி வலுக்கிறது.பொருளாதார நெருக்கடி

Read more

கார்கிவ் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் பலி, 34 பேர் காயம்..!!

உக்ரைன் மீது ரஷியா 39-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:- ஏப்ரல் 04,   02.15 a.mஉக்ரைனின்

Read more

ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு!!

சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது.2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவல் தடுக்க

Read more

உக்ரைன் நகரத்தில் ராணுவ எண்ணெய் கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை வீச்சு!!

உக்ரைன் நாட்டில் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் எரிபொருள் கிடங்கு மீது ரஷிய படைகள் நேற்று சூரிய உதயத்துக்கு முன்பாவே ஏவுகணை தாக்குதல்களை நடத்தின.

Read more

‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ – தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை!!

வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை

Read more