Month: April 2022

சென்னை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், 14 ஆண்டுகளாக கூடுதலாக பல லட்ச ரூபாய் வரி செலுத்திய பின்னும் மீண்டும்...
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உற்ஸவர் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் விலை உயர்ந்த ஆபரணங்கள் பற்றி ஹிந்து அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன....
கோவை: ஆஸ்திரேலியாவிலிருந்து மிக நீண்ட இழை பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த மத்திய அரசுக்கு, ஜவுளி அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.ஆஸ்திரேலியாவிலிருந்து 28...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ., பிரசார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றியபோது, முதல்வர்...
கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியை சேர்ந்த சங்கேஷ் மனைவி லெதிகா, 39. இவர் தன் மகனுக்கு சைக்கிள் வாங்குவதற்காக, இணையதளம் ஒன்றில் தேடினார்....
புதுடில்லி: உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம், ‘கதி சக்தி’ திட்டம் ஆகியவை, உலக பொருளாதார பாதிப்புகளிலிருந்து காத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக,...
தூத்துக்குடி ; தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2,3,4,5 ஆகிய நான்கு பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது...
புதுடில்லி: ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரியுள்ளார்....
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மேற்பனைகாட்டில் மத மோதல்களை உருவாக்க திட்டமிட்டு செயல்படும் எச். ராஜாவை அனைத்து சமூக மக்களை திரட்டி மாவட்டத்திற்குள்...