அரசுக்கு கோரிக்கை…

தமிழக உணவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களுடையஅன்பான வேண்டுகோள் தாங்கள் அறிவித்த இரண்டு கிலோ கேழ்வரகுஅரிசிக்கு பதிலாக நீலகிரி தருமபுரி மாவட்டங்களுக்கு என்ற அறிவிப்பைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கும்

Read more

நீ விபத்து…

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அருகே குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது பொதுமக்கள் மிக சிரமத்திற்கு ஆளானார்கள் செய்திகள் தமிழ்மலர் கேமராமேன் பி குமார்

Read more

டிரைவருக்கு வலிப்பு…

ஈரோடு மாவட்டத்தில் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டது அச்சமயம் பயணி ஒருவர் பேருந்தை அவரே இயக்கி அனைவரையும் காப்பாற்றியுள்ளார் தமிழ் மலர் செய்திக்காக கேமராமேன் பி குமார்

Read more

திருப்பூரில் கபடி போட்டி..

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் 108 வீடு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்றது அனைத்து மாவட்டத்திலும் இருந்தும் கபடி குழுக்கள் கலந்து

Read more

காப்பீடு திட்டம்: அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

Read more

திராவிட மாடல் கருத்தியலை இந்தியா முழுவதும் விதைப்போம் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு!!

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அரசின் பட்ஜெட் விளக்க மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம்

Read more

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சானியா மிர்சா, லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வி..!!

வோல்வா கார் ஓபன் என்று அழைக்கப்படும் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டி தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சார்லஸ்டன் நகரில் நடைபெற்று வந்தது.இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று

Read more

ஹர்ஷல் பட்டேலின் சகோதரி மரணம்!!!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குஜராத்தை சேர்ந்த ஹர்ஷல் பட்டேலின் சகோதரி இறந்து விட்டார். நேற்று முன்தினம் புனேயில், மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில்

Read more

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்..!!

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று மாலை

Read more