தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.
Day: April 18, 2022
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.46 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.
உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்து உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு...
னாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலால் ஊரடங்கு விதித்த பின்னர் முதன்முறையாக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.
உக்ரைனின் கிழக்கு நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
தென்ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு உயிரிழப்பு எண்ணிக்கை 443 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 1,239 புள்ளிகள் சரிவடைந்தது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்...
கார் விபத்தில் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.
பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது...
