Day: April 2, 2022

புதுடில்லி: இணையதளம் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி, ‘பேஸ்புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ ஊடகங்களுக்கு, மத்திய அரசு 2021ல் புதிய...
சென்னை மாநகராட்சியில் 2021 – 22ம் நிதியாண்டில், 4.80 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்களின் செல்வாக்கு...
சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சென்னை பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீடு, ‘நாக்’ அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, பல்கலை...
கரூர் : பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை அளித்ததால் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை...
கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றடைந்தது. தமிழ்மலர் மின்னிதழ்...
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவிகிதம் முதல் அதிகபட்சம்...
சென்னை: பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் சீமான், திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாம்...
புதுடில்லி: ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., – எம்.பி., சாந்தா சேத்ரி பேசியதாவது: ‘ஒரு மாநிலத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இல்லாதபோது, அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து...