Day: April 1, 2022

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பரவலை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.இதன்படி,...
சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானகரம் சுங்கச்...
சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பதுக்கலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நிர்ணயித்தது....
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகபடுத்துவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது. இந்த...
திருப்பூர் : ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வந்த நிலையில், சர்ச் பூட்டு உடைக்கப்பட்டு ஜெபம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், அவிநாசி ரோடு,ராமையா...
கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் ‘பேரல்’ கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...
மனித உடல் இயக்கத்தில். அனுதினமும் ஆயிரக்கணக்கான உணர்வுகள் உருவாவதும் மறைவதும் இடைவிடாமல் நடக்கின்றன. அவற்றில் ஒன்று பசி உணர்வு. உலகில் வாழும் எல்லா...