செர்னொபெல் அணு உலை பகுதியில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்...
Day: April 1, 2022
நாடு முழுவதும் 10 லட்சம் மின்சார வாகனங்கள் இயங்கி வருகின்றன என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
பெற்றோர் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழ்மலர்...
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி...
தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் தொலைதூர பகுதியை சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவரின் அறிவுரைகளும் ஏற்கப்படுகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்....
தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என டெல்லியில் பள்ளிகளை பார்வையிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க....
இந்தியா – ரஷியா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது… அது தான் எங்களுக்கு முக்கியம் என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். தமிழ்மலர்...
தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத்தொகை உள்பட 20.86 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய நிதி மந்தியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார். தமிழ்மலர்...
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ்...
புதுச்சேரி: புதுச்சேரி கலால் வருமானம் முதல் முறையாக 1063 கோடி ரூபாயை கடந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், கள்ளுக்கடைகள்- 50, சாராயக்கடைகள் – 80,...
