அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று!

 அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Read more

உக்ரைன்-ரஷியா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர  பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.இதுவரை

Read more

மரியுபோல் நகரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழப்பு!!

உக்ரைனில் கூலிப்படையாக செயல்படும் வெளிநாட்டினர் மீதான தாக்குதல் தொடரும் என்று ரஷியா எச்சரித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read more

தேக்கடியில் பராமரிப்பு பணிகள் செய்ய இடையூறு:   பன்னீர்செல்வம் கண்டனம்…

முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை

Read more

வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைக்க வேண்டும்- வைகோ…

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழக முதல்-அமைச்சர்

Read more

நாமக்கல்முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்

Read more

ஸ்டாலின் உண்மையான ஜனநாயகப்படி நடக்கிறார்- சரத்குமார் பேட்டி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. தமிழகத்தில் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை

Read more

பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம்…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா உற்சவத்தின் ஏழாம் நாள் இன்று.  திருத்தேர் ரதத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்த ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் சுவாமி.

Read more

சிவகங்கை நகருக்கு செம பிளான்: குறைகளை தீர்க்கும் சேர்மன்!!!

சிவகங்கை நகரில் நகர்மன்றத் தலைவரும் திமுகநகர செயலாளருமான துரை ஆனந்த் 27வது வார்டில் பொதுமக்கள் தங்களின் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறும் வகையில் புகார் மனு

Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read more