பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது!

ட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பரவல்

Read more

மேற்கு வங்கத்தில் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை!

வார்டு கவுன்சிலர் கொலையை கண்டித்து புருலியா மாவட்டத்தில் நாளை 24 மணி நேர பந்த் நடத்த மேற்கு வங்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more

உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் – பிரதமர் மோடி கருத்து!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் அவர் [யோகி ஆதித்யநாத்]

Read more

நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

போலந்து எல்லை அருகே ரஷியா தாக்குதல் நடத்தியதால் நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Read more

19-வது நாளாக தாக்குதல் நீடிப்பு: உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை!

உக்ரைனின் ராணுவ நிலைகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதிதாக சிறிய நகரங்களிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்த முடிவு

Read more

சீனாவிடம் ராணுவ உதவியை ரஷியா கேட்டுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு

உலகளாவிய பொருளாதார தடையால் ரஷியாவின் பொருளாதாரம் பாதித்துள்ளது. சீனா தனது தரப்பு ஆதரவை ரஷியாவுக்கு தெரிவித்து வருகிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சுலிவன்

Read more

அனுமதியின்றி கனிம வளம் உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி கூட்டம் பாலூரில் வைத்து ஒன்றிய தலைவர் மாங்கரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.கங்காதரன் கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டத்தில் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் அனு

Read more

ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்!

அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்

Read more

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரெண்ட் ரீனாட் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என தகவல்கள்

Read more