நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எப்போது தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதன் கிழமை நான்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு

Read more

கொரோனாவால் ஆண்களிடம் ஆண்மை குறைந்து போனதா? மருத்துவ உதவி கேட்டு வரும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமானவர்களுக்கு ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Read more

விடியலை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பத்தாண்டுகளாக குரல் கொடுத்த

Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது!

பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம்  31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Read more

உக்ரைன் விவகாரம் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார்.பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை  என இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என

Read more

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு குறித்து முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான

Read more

நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த என்ஜினீயர் மாணவர்!

காதலியை பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள என்ஜினீயரிங் மாணவர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். தமிழ்மலர்

Read more

மெயின் ரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் – ஆர்.எஸ்.பாரதி..

சட்டத்தின் ஆட்சிதான் ஜெயக்குமாரை கைது செய்தது என திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என விமர்சித்ததற்கு திமுக கண்டனம்

Read more

இந்தியாவில் புதிதாக 2,503 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,503

Read more

பாரக் ஒபாமா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியுமான

Read more