காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏலவார்குழலி அம்பிகையுடன்...
Month: March 2022
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் சிக்கிய வழக்கில் 16...
சமீபத்தில் வெளியான, ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பார்க்க, போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக, மத்திய பிரதேச அரசு அறிவித்துஉள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர்...
பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் தனியார்மயம் ஆகாது என பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தெரிவித்தார். மாநிலங்களவையில் எம்பிக்கள் வைகோ, சண்முகம் கேள்விக்கு இணையமைச்சர் அஜய்பட்...
மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தம், 40...
சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நெம்மேலியில் கூடுதலாக அமைக்கப்படும் 150 எம்.எல்.டி., உற்பத்தி திறன்கொண்ட, கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலைய கட்டுமான...
கோவை மாநகராட்சியை, 2011ல் விரிவாக்கம் செய்தபோது, மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டன. அதற்கு...
கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளதால், ஏப்., மாதம் முதல் இரவு நேர விமான சேவை நிறுத்தப்படுகிறது....
காங்கயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, ‘நபார்டு’ வங்கி உதவியுடன், ‘ஹார்மோன்’ சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
இந்திய மாணவர்களை உலக அளவில் பிரமாண்ட இடத்துக்கு புதிய கல்விக் கொள்கை அழைத்து செல்லும்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை...
